சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இன்று சுன்னாகத்தில்(காணொளி)

371 0

sulaxsanயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுண்ராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் இன்று சுன்னாகம் கந்தரோடையில் இடம்பெற்றது.

கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பவுண்ராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் இன்று அவரது சொந்த ஊராகிய கந்தரோடையில் நடைபெற்றது.

இறுதிக்கிரியையில் பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.