தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐ.நாவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

Posted by - August 27, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது. வெளிநாடு வாழ் இலங்கை…

பிரித்தானிய கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Posted by - August 27, 2016
பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து…

துப்பாக்கிச் சூடு – மற்றுமொரு வர்தகர் பலி

Posted by - August 27, 2016
கண்டி – பேராதெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார். பேராதெனிய பிலிமத்தலாவ நானுஓய பகுதியில் இந்த…

யோசித்தவின் பாட்டி நிதிமோசடி தவிர்ப்பு காவல்துறையில் முன்னிலையாவார்.

Posted by - August 27, 2016
யோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டேசி பொரஸ்டி எதிர்வரும் 31 ஆம் திகதி காவல்துறையில் முன்னிலையாவார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது கல்கிசை…

சித்திரவதை செய்து இளைஞர் கொலை சுன்னாகம் பொலிஸார் 5 பேருர் மீது கொலை வழக்கு (முழுமையான விபரங்கள்)

Posted by - August 27, 2016
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இளைஞர் ஒருவர் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 8 பொலிஸ்…

அமைச்சர் ரிசாட்டிடம் விசாரணை

Posted by - August 27, 2016
அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார். கடந்த அரசாங்க கால பகுதியில் இடம்பெற்ற அரிசி…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு

Posted by - August 27, 2016
வெள்ளைவான் ஊடாக இடம்பெற்ற காணாமல் போதல்கள் தொடர்பில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை…

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு தேசிய இளைஞர் முன்னணி எதிர்ப்பு.

Posted by - August 26, 2016
வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தைப் பிரதிநித்துவப்படுத்தும்…

களுவாஞ்சிகுடியில் பெண்கள் சுயதொழில் முயற்சியாளர்கள் சந்தை

Posted by - August 26, 2016
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கண்ணகிபுரம் , நாகபுரம் , மகிளூர்முனை ஆகிய கிராம பெண் சுயதொழில் முயற்சியாளர்களின்…