துப்பாக்கிச் சூடு – மற்றுமொரு வர்தகர் பலி

359 0

attack 1கண்டி – பேராதெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலியானார்.

பேராதெனிய பிலிமத்தலாவ நானுஓய பகுதியில் இந்த சம்வம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் வந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தில் வர்தக நிலையத்தில் உரிமையாளர் ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர் 32 வயதுடையவர் எனவும் விசாரணைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.