அமைச்சர் ரிசாட்டிடம் விசாரணை

322 0

rishad_maithiri_002-720x480அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

கடந்த அரசாங்க கால பகுதியில் இடம்பெற்ற அரிசி இறக்குமதி போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இதன்போது அவரிடம் 2 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.