இஸ்தாம்புல் தாக்குதல் – இலங்கை ஜனாதிபதி கண்டனம்

Posted by - December 12, 2016
இஸ்தான்புல், கெய்ரோ, மைடுகூறி, மொகாடிஸு ஆகிய நகரங்களில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

ஒருமைப்பாட்டுடன் சவால்கள் வெற்றிக்கொள்ளப்பட வேண்டும் – மைத்திரி

Posted by - December 12, 2016
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பேற்படாதவாறு நாடு முகங்கொடுத்துள்ள சவால்களை வெற்றிகொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது…

ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் – மஹிந்த கூறுகிறார்.

Posted by - December 12, 2016
அச்சுறுத்தல்கள் காரணமாக அரசாங்கத்தின் கருத்துக்களை மாத்திரம் ஊடகங்கள் வெளியிடுவதுடன் எதிர்கட்சியினரின் கருத்துக்களை வெளியிட மறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது புதிய…

மீனவர் விவகாரம் – தமிழக முதலமைச்சர் மோடிக்கு கடிதம்

Posted by - December 12, 2016
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஒ பன்னீர்ச்செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்…

இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்

Posted by - December 12, 2016
இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட…

அதிகாரம் தொடர்பில் அரசியல் வாதிகளின் கொள்கைகளில் மாற்றம் வேண்டும் – ஜனாதிபதி

Posted by - December 12, 2016
அதிகாரம் தொடர்பாக அரசியல் வாதிகளின் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்…

கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கையை கண்டித்து கண்டனம்

Posted by - December 12, 2016
வடமாகாணத்தில் எதிர்வரும் 2017 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத…

முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம்

Posted by - December 12, 2016
நெடுங்கேணி – ஒலுமடு கிராமத்தில் முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்னர் கணிசமான அளவில் முரளி மரம் காய்த்துள்ளது. இதனால் அந்த பகுதியினர்…

வார்தா புயல் எதிரொலி: தேவையான உணவு பொருட்கள் இருப்பு வைக்கவும்- தமிழக அரசு

Posted by - December 12, 2016
வார்தா புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய் துறை 15 அறிவுரைகளை வழங்கியுள்ளது.