பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு

Posted by - December 15, 2016
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிக்க முடிவு…

அலெப்போவில் போர் முடிந்தது: கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம்

Posted by - December 15, 2016
சிரியா நாட்டில் அலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்தது. அங்கிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சிறீலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணத்திலக நியமனம்!

Posted by - December 15, 2016
சிறீலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணத்திலக நியமிக்கப்பட்டுள்ளார் என சிறீலங்கா இராணுவத்தின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும்

Posted by - December 15, 2016
தமிழ் அரசியல் பரப்பில் விடுதலைப் புலிகளின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள் சரணடையவைக்கப்பட்டார்கள் என்று தெரிவித்துள்ள ஜனநாயகப் போராளிகள்…

யானை தடவும் குருடனின் கதையே புதிய அரசியல் அமைப்பு

Posted by - December 14, 2016
புதிய அரசியல் அமைப்பு வர்த்தமானியில் அறிவிக்கப்படும் முன்னர் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களுக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி நெலிகல…

இரு பிள்ளைகளின் தாயை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Posted by - December 14, 2016
இரு பிள்ளைகளின் தாயை கொலை செய்தவருக்கு மரண தண்டனை பெண்ணொருவரை கொலை செய்த குற்றத்தில் நபரொருவருக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம்…

சிறப்பு அமைச்சு – ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் – ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றச்சாட்டு

Posted by - December 14, 2016
அபிவிருத்தி தொடர்பான விசேட சட்டமூலத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற சிறப்பு அமைச்சு பதவியானது, ஜனாதிபதியினதும் ஏனைய அமைச்சர்களினதும் அதிகாரங்களை குறைக்கும் வகையில்…

எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி காலமானார்

Posted by - December 14, 2016
ஈழத்தின் பிரபல தமிழ் எழுத்தாளரும் வரலாற்று ஆசிரியருமான முல்லைமணி எனப்படும் வேலுப்பிள்ளை சுப்ரமணியம் காலமானார்.

தொழில்திறன்மிக்க மனிதவளம் அவசியம் – ஜனாதிபதி

Posted by - December 14, 2016
நாட்டின் புதிய தலைமுறையை தொழில்திறன்மிக்க மனிதவளமாக கட்டியெழுப்புவதற்குத் தேவையான வழிகாட்டலையும் வளங்களையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி…