அரசாங்கத்தின் கொள்கை, தெற்கில் பயங்கரவாதம் என்பதுதான் –மஹிந்த

Posted by - December 19, 2016
வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை நீக்கும் இந்த அரசாங்கம், தெற்கில் இராணுவ முகாம்களை நிறுவி,அரச சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை…

94 வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

Posted by - December 19, 2016
சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும்…

லசந்த விக்ரமதுங்க கொலை – முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை?

Posted by - December 19, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. புலனாய்வுப்…

தபால் பணியாளர்கள் போராட்டம்

Posted by - December 19, 2016
இன்று நள்ளிரவு முதல் தபால் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாத காரணத்தினால் திட்டமிட்டவாறு…

பரிஸில் மீண்டும் துப்பாக்கி சூடு

Posted by - December 19, 2016
பிரான்ஸ் பரிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களை…

தியாகி லெப்.கேணல். திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள், குப்பைகள்

Posted by - December 19, 2016
யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல். திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.…

தமது நகர்வுகளை வைத்து இந்த ஆட்சி நகர்கிறது – கோத்தா

Posted by - December 19, 2016
நாம் முன்னெடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டமும் ஒழுங்கும் கட்டியெழுப்ப நாம் மேற்கொண்ட நகர்வுகளை வைத்துக்கொண்டே இந்த அரசாங்கம் நகர்கின்றது.…

எவருக்காகவும் அரசியல் அமைப்பை மாற்றினால் அதனை எதிர்ப்போம் – சம்பிக்க

Posted by - December 19, 2016
எவருக்காகவும் நாட்டின் புதிய அரசியலமைப்பை மாற்றினால் அதனை எதிர்க்க பின்னிற்கப் போவதில்லை என நல்லாட்சிப் பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவைச்…

மஹிந்தவுக்கு கௌரவம் கொடுக்கும் “நல்லாட்சி“ அரசு!

Posted by - December 19, 2016
ஹம்பாந்தோட்டை, மாகம்புர துறைமுகத்தை அரசாங்கம் – தனியார் நிறுவனமாக நடத்தி செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.