தமிழ் மக்கள் தமது சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் – சந்திரசேகரன்

Posted by - December 19, 2016
தமிழ் மக்கள் தமது சுயத்தை மற்றும் சுயமரியாதையை இழக்க இந்தியாவே மூலகாரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற…

சனசமூக நிலையத்தின் மீது தாக்குதல்

Posted by - December 19, 2016
கொக்குவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையம் ஒன்றின்மீது மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

கீரிமலையில் மீள்குடியேறியவர்களுக்கு நல்லின ஆடுகள்(படங்கள்)

Posted by - December 19, 2016
கீரிமலைப் பகுதியில் மீள்குடியேறிய 20 குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வடக்கு கால்நடை அமைச்சு நல்லின ஆடுகளை வழங்கியுள்ளது.…

யாருக்கும் தெரியாத பிரபாகரனின் மறுமுகம்..! – சாத்தான்குளம் S.M.. அப்துல் ஜபார்

Posted by - December 19, 2016
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து மூத்த ஊடகவியலாளர் சாத்தான்குளம் S.M.. அப்துல் ஜபார் அவர்கள் உருக்கமான பதிவு…

கிளிநொச்சியில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை

Posted by - December 19, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் வரட்சியினால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச்…

பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்ப்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம்

Posted by - December 19, 2016
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அரசியல் யாப்பு சபை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளஆலோசனை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம்…

ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்- பந்துல குணவர்தன

Posted by - December 19, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…

நாளை சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம்

Posted by - December 19, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.…

ஓய்வு பெற்ற சிரேஸ்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில்

Posted by - December 19, 2016
ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான கே. கணேசராஜா, ரீ.கணேசநாதன் மற்றும் கே.அரசரட்னம் ஆகியோர் இவ்வாறு மீளவும் கடமையில் அமர்த்தப்பட…

டிசம்பரில் ஜனாதிபதியிடம் நல்லிணக்கப்பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

Posted by - December 19, 2016
நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை வரும் புதன்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக செயலணியின் உறுப்பினர்களில்…