நிதியமைச்சருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடு

Posted by - January 15, 2017
தெரியாத விடயங்கள் குறித்த கதைக்க வேண்டாம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார். மூன்று…

அமெரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் – இலங்கை

Posted by - January 15, 2017
அமெரிக்காவுடனான உறவு முன்னேற்ற பாதையில் சென்றுக்கொண்டிருப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது. வோசிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய இலங்கையின் தூதுவர் பிரசாத்…

மக்களின் போராட்டத்தை ராஜபக்ஸர்கள் பலமிழக்கச் செய்கின்றனர் –ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - January 15, 2017
ஹம்பாந்தோட்டை மக்களின் போராட்டத்தை பலமிழக்க செய்ய ராஜபக்ஸர்கள் நடவடிக்கை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ச…

தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை – டளஸ் குற்றச்சாட்டு

Posted by - January 15, 2017
அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரம் தண்டனை வழங்குவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோடையில் இடம்பெற்ற…

வரட்சியை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Posted by - January 15, 2017
நிலவும் வரட்சியான காலநிலை தொடர்பில் குறித்த விடயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை கூடி ஆராயவுள்ளனர்.…

இலங்கைக்கு கிடைக்கும் கௌரவத்தை சீர்குலைக்க முயற்சி – ஜனாதிபதி

Posted by - January 15, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நற்பெயர் மற்றும் கௌரவத்தை…

இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கக்கூடாது

Posted by - January 15, 2017
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான நிலைமாறுகால நீதிப் பொறிமுறையில், சர்வதேச விசாரணையாளர்களை…

புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்

Posted by - January 15, 2017
இலங்கையில் புதிய அரசியல் சாசனம் அமைப்பதற்கு தொழில்நுட்ப உதவி வழங்கப்படும் என பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது – கபே

Posted by - January 15, 2017
ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.