வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் சிக்கல்

Posted by - February 19, 2017
வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையினை மாற்றும் நோக்கில் கடந்த…

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

Posted by - February 19, 2017
வெயாங்கொட – மாளிகாதென்ன பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட 20 வயதான இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…

கச்சதீவு செல்ல 5000 இந்தியர்கள் பதிவு

Posted by - February 19, 2017
அடுத்த மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் கச்சதீவில் நடைபெறவுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வதற்காக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இந்தியாவில்…

24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்த மனிதர்

Posted by - February 19, 2017
லண்டனை சேர்ந்த ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையின் அரசியலில் நிகழ்கின்ற மாற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு மிகுந்த அவதானம்

Posted by - February 19, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்திருப்பதன் மூலம், இலங்கையின் அரசியலில் நிகழ்கின்ற மாற்றங்கள் தொடர்பில் இந்திய அரசு…

இந்த ஆண்டு முதல் GMP சான்றிதழ் கட்டாயம்

Posted by - February 19, 2017
உணவு தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்கள், சுகாதாரத்துக்கு பாதுகாப்பான முறையில் உணவு தயாரிக்கப்படுகின்றது என்பதை உறுதிப்படுத்தும் ஜீ.எம்.பி. சான்றிதழை இந்த…

மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்: சித்தராமையா

Posted by - February 19, 2017
மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.