கேப்பாபிலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - February 22, 2017
கேப்பாபிலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவினை தெரிவிக்கும் முகமாக இன்று (22) பிற்பகல் 4 திருகோணமலை சிவங்கோயிலுக்கு முன்னால்…

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டம்(காணொளி)

Posted by - February 22, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் தமது சத்தியாக்கிரக போராட்டத்தினை நடாத்தி வருகின்றனர். மாகாண, மத்திய அரசாங்கம் தமக்கான…

கட்டுக்குருந்த படகு விபத்து – காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு – பலி எண்ணிக்கை 16

Posted by - February 22, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 13 வயதான சிறுமி ஒருவரின் உடலம் இன்று…

காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 22, 2017
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகத்தின் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள…

வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்…. .(காணொளி)

Posted by - February 22, 2017
வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பாரதிபுரம் விக்ஸ் காட்டுப்பகுதியில் வசிக்கும் மக்கள் தமது…

மத்திய வங்கியின் ஆளுநரிடன் இரண்டாவது நாளாகவும் விசாரணை

Posted by - February 22, 2017
மத்திய வங்கியின் பிணை முனை தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சி விசாரணை மேற்கொண்டது.…

கர்பிணி கொலை – சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டனர்.

Posted by - February 22, 2017
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதியில் நிறை கர்ப்பிணி கொலை வழக்கில் சந்தேகநபர்கள் இருவரையும் சாட்சி அடையாளம் காட்டியுள்ளார். கடந்த மாதம் ஊர்காவற்றுறை…

சுதந்திர கட்சி அமைப்பாளர்களை ஜனாதிபதி சந்தித்தார்.

Posted by - February 22, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். இந்த சந்திப்பு கொழும்பு…

புலவுக்குடியிருப்பு விமானப்படை முகாமிற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் இன்று போராட்டத்தில்(காணொளி)

Posted by - February 22, 2017
தமது காணிகள், பொருளாதார வளம் நிறைந்த காணிகள் என்பதாலேயே தமது காணிகளை விமானப்படையினர் கையளிப்பதற்கு மறுப்பதாக கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்ட…

நடராஜா ரவிராஜ் கொலை நிரபராதி என விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பணிப்பு

Posted by - February 22, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கின் நிரபராதியாக்கி விடுதலை செய்யப்பட்ட 5 பேரையும் எதிர்வரும் மார்ச்…