மகன் கடத்தப்படவில்லை கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிவிவகார அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்டவர் எங்கே?

Posted by - March 7, 2017
மனித உரிமைகள் முன்னேற்ற நிலையத்தின் திட்டமுகாமையாளராக பணியாற்றிய எனது மகன் சின்னவன் ஸ்ரீபன் சுந்தரராஜ் கடத்தப்படவில்லை, அவர் கைது செய்யப்பட்டு…

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினாறாவது நாளாக…..(காணொளி)

Posted by - March 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்கடந்த 20-02-2017  அன்று   காலை…

பன்னங்கண்டி பிரதேச மக்களின் போராட்டம் நான்காவது நாளாகவும்…… (காணொளி)

Posted by - March 7, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி 2017.03.04 காலை கவனஈர்ப்புபோராட்டமொன்றை முன்னெடுத்தனர். அப்போராட்டம் இன்று நான்காவது நாளாகவும்…

கிளிநொச்சியில் பட்டப்பகலில் மோட்டார் சைக்கில் திருட்டு :சி.சி.ரீ.வி யில் திருடன்(காணொளி)

Posted by - March 7, 2017
கிளிநொச்சி டிப்போசந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சிப் பொதுச் சந்தை வளாகத்தினுள் நிறுத்திய வைக்கப்பட்டிருந்த பஜாஜ் ரக பிளேடீனா (NP-WD6384) இலக்கத்தகடுடைய மோட்டார்…

ரஷ்ய சுற்றுலாபயணிகள் விடுதலை

Posted by - March 7, 2017
விசா காலம் முடிவடைந்த நிலையில் இந்நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ரஷ்ய பிரஜைகள் 9 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்…

இலங்கை அரசிற்கு கால அவகாசம் கொடுக்க கூடாதென வலியுறுத்தல்

Posted by - March 7, 2017
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 2015 ம் ஆண்டின் ஒக்டோபர் 30/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசிற்கு கால அவகாசம்…

சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்தமை தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை – சி.தவராசா குற்றச்சாட்டு

Posted by - March 7, 2017
வடமாகாண விவசாய அமைச்சின்  சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பாக ஆராய்வதற்காக மாகாண விவசாய அமைச்சினால் நியமிக்கப்பட்ட…

16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபரை தடுப்புப்காவலில் விசாரிக்க அனுமதி

Posted by - March 7, 2017
கிரேன்பாஸ் – நாகலகம் வீதி பிரதேசத்தில் சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுப்புக்காவலில்…

நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நியாய பூர்வமாக நடைபெறுவதில்லை- விமலவீர திஸாநாயக்க(காணொளி)

Posted by - March 7, 2017
நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் நியாய பூர்வமாக நடைபெறுவதில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க…

சர்வதேச நாணய நிதியத்திற்கு ஊழல் எதிர்ப்பு குரல் சிவப்பு எச்சரிக்கை(காணொளி)

Posted by - March 7, 2017
சர்வதேச நாணய நிதியத்திற்கு ஊழல் எதிர்ப்பு குரல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்காவிலுள்ள பொதுச் சொத்துக்களை விற்பனை செய்யுமாறு கூறுவதற்கு…