16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட நபரை தடுப்புப்காவலில் விசாரிக்க அனுமதி

221 0

கிரேன்பாஸ் – நாகலகம் வீதி பிரதேசத்தில் சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய நிலையில் காவற்துறையினர் மேற்கொண்ட இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது