காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு பதினாறாவது நாளாக…..(காணொளி)

443 0

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்கடந்த 20-02-2017  அன்று   காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு பதினாறாவது நாளாகவும்  இன்று  தொடர்கிறது.