ஈழத் தமிழரும் – இலங்கைத் தமிழரும்! – இரா.மயூதரன்!

Posted by - March 7, 2017
இலங்கை, இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தை மறுத்து, ஈழம், ஈழத் தமிழர் என்ற உரிமை முழக்கத்தை முன்வைப்பவர்களை விமர்சிக்கின்றோம் என்ற…

சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். – தமிழீழ விடுதலை இயக்கம்

Posted by - March 7, 2017
அரசியல் தீர்வைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு இணைப்பு என்பது உடனடிச் சாத்தியம் இல்லை என்றும்,போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம்…

மனித சங்கிலி போராட்டத்திற்கு வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் அழைப்பு

Posted by - March 7, 2017
கடந்த ஒன்பது நாட்களாக வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்  நாளை புதன் கிழமை…

சிறிலங்காவில் இனப்பிளவைத் தூண்டும் மொழி ரீதியான அவமதிப்புகள்!

Posted by - March 7, 2017
தற்போது அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண காவற்துறையின் புதிய தலைமைச் செயலகமானது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. சிறிலங்கா காவற்துறையில் 100,000 வரையான உறுப்பினர்கள் அங்கம்…

போராட்டம் கைவிடப்பட்டது.

Posted by - March 7, 2017
தொடருந்து நிலையங்களின் அதிபர்கள் இன்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளவிருந்த சேவைப் புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய அதிபர்களின்…

கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற கடத்தல்களை தடுக்கு வேண்டும் – ஜனாதிபதி

Posted by - March 7, 2017
கடல் மார்க்கமாக இடம்பெறுகின்ற கடத்தல்களை தடுக்கு இந்து சமுத்திர நாடுகளின் தலைவர்கள் விசேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி…

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் விசாரணை

Posted by - March 7, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக செயற்படும் மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்…

படையினருக்கு தண்டனை வழங்க அரசாங்கம் இடமளிக்காது – மஹிந்த அமரவீர

Posted by - March 7, 2017
யுத்தத்தை வென்றெடுத்த படையினருக்கு தண்டனை வழங்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புளத்சிங்கள பகுதியில்…

மட்டக்குளி பிரதேசத்தில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - March 7, 2017
மட்டக்குளி பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம்…

முறைப்பாடு பதிவு செய்ய சென்றவர் மீது தாக்குதல் – 3 பேர் கைது

Posted by - March 7, 2017
மீபே காவலரணில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தவற்காக சென்ற ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…