சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

Posted by - March 10, 2017
சுவிட்சர்லாந்தில் உணவு விடுதியில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாகினர். ஒருவருக்கு பலத்த குண்டு காயம்…

ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் கோடரி தாக்குதல்: 7 பேர் படுகாயம்

Posted by - March 10, 2017
ஜெர்மனி ரெயில் நிலையத்தில் மர்மநபர் நடத்திய கோடரி தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மணிப்பூர்: 28 வாக்குச்சாவடிகளில் அமைதியான வகையில் மறுவாக்குப்பதிவு

Posted by - March 10, 2017
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் பல்வேறு காரணங்களால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட 28 வாக்குச்சாவடிகளில் இன்று அமைதியான முறையில் மக்கள்…

இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க அமெரிக்காவில் 68 நாடுகள் அவசர ஆலோசனை

Posted by - March 10, 2017
இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் வெறியாட்டத்தில் ஈடுபடும் ஐ.எஸ்., அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க எடுக்க…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க. வேட்பாளர்கள் யார்?

Posted by - March 10, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வேட்பாளர்கள் யார் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேபோல் அங்கு பலமுனை போட்டி உருவாகி இருப்பதால் ஆர்.கே.நகர்…

ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்ற நினைக்க மாட்டேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - March 10, 2017
ஒரு வி‌ஷயத்தை மக்களிடம் கூறிவிட்டு எப்போதும் ஏமாற்ற நினைக்க மாட்டேன் என்று நெடுவாசல் கிராமத்தில் நடந்த போராட்ட களத்திற்கு நேற்று…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: கட்சி சின்னம் பற்றி ஓரிரு நாளில் முடிவு – தீபா

Posted by - March 10, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள தீபா, ஓரிரு நாளில் கட்சி நிர்வாகிகள் பட்டியல், கட்சியின் சின்னம் பற்றி அறிவிப்பேன்…

பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா பதில் மனு

Posted by - March 10, 2017
சசிகலா பொதுச்செயலாளராக தேர்வானதை தேர்தல் கமி‌ஷன் நிராகரிக்க வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகாருக்கு அவரது வக்கீல்கள் பதில் மனு தாக்கல்…

 கிளிநொச்சி மாவட்டத்தில் புலிகள் கொல்லவில்லை-சாகல ரத்னாயக்க

Posted by - March 10, 2017
1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், கிளிநொச்சி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களது விவரங்கள் தொடர்பான சரியான தரவுகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை” என, சட்டம்…

தமிழ் மக்களின் நம்பிக்கைகளுக்கு சாவுமணி’-சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 10, 2017
“மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும்.…