கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டமை இராஜதந்திர வெற்றியாகும் – இலங்கை

Posted by - March 17, 2017
இலங்கை பணியாளர்கள் 8 பேருடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பல் மீட்கப்பட்டமை உலக இராஜதந்திர அளவில் கிடைத்த மிகப் பெரிய…

ஆர்.கே.நகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக்காட்டுவேன்: ஜெ.தீபா

Posted by - March 17, 2017
எத்தனை அச்சுறுத்தல்கள் வந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன், தமிழகத்தில் முன்மாதிரி தொகுதியாக இந்த தொகுதியை மாற்றிக்காட்டுவேன் என்று…

ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டி?

Posted by - March 17, 2017
ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக பிரபல இசை அமைப்பாளரான கங்கை அமரனை நிறுத்த பா.ஜனதா முடிவு எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் பா.ஜனதா வேட்பாளராக…

சித்திரவதை முகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணை

Posted by - March 17, 2017
மிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு,…

இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை கடத்தியவருக்கு சிறை

Posted by - March 17, 2017
இலங்கையர்கள் உள்ளிட்ட பலரை ஆட்கடத்தலுக்கு உள்ளாக்கிய ஒருவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் ஆறு ஆண்டுகால சிறை தண்டனை விதித்துள்ளது. கெப்டன் பரம்…

மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க நிலையான ஒருவர் இல்லை – மகிந்த

Posted by - March 17, 2017
மக்களின் பிரச்சினைகளை செவிமடுக்க அரசாங்கத்தில் நிலையான ஒருவர் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். இதுவே…

இந்திய மீனவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது -சுஸ்மா

Posted by - March 17, 2017
இந்திய மீனவர்களுக்கு எதிராக வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இந்தியா, இலங்கை அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தி இருப்பதாக, இந்திய…

இலஞ்சம் கோரிய மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதியும் கைது..

Posted by - March 17, 2017
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் மதுவரி திணைக்கள பரிசோதகர் மற்றும் சாரதி ஒருவரும் நேற்று பலாங்கொடை நகரில் வைத்து கைது…

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் நல்லாட்சியின் சாட்சியங்களே – லக்ஸ்மன் கிரியல்ல

Posted by - March 17, 2017
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களும் நல்லாட்சியின் சாட்சியங்களே என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இலங்கையில் முதல் முறையாக இரண்டு பிரதான…

இலங்கையர்களுக்கான கனடா வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை

Posted by - March 17, 2017
இலங்கையர்களுக்கான வீசா நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று, கனேடியதூதரகம் அறிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான…