ஜனாதிபதிப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் சிறிசேன!

Posted by - November 8, 2018
சில ஆண்டுகளுக்கு முன்னர், ஏன் சில வாரங்களுக்கு முன்னர் கூட, இந்த விடயத்தைச் சொல்லியிருந்தால், அதைச் சொல்பவரின் மனநிலை, உளத்தகுதி,…

எரிபொருள்விலையை கணிசமாக குறைக்க முடியும் -பவித்ரா

Posted by - November 8, 2018
எதிர்காலத்தில் எரிபொருள் விலையை குறைப்பதற்குரிய முக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கனிய வளத்துறை இராஜாங்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தமது…

ஹக்கீம், ரிஷாட் ஆகியோரின் கட்சியில் நாம் இதுவரை கை வைக்கவில்லை- எஸ்.பீ.

Posted by - November 8, 2018
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக பிரித்தெடுப்பது ஒன்றும்…

நித்தகைக்குளம் உடைப்பு ,ஒரு குடும்பத்தைக் காணவில்லை

Posted by - November 8, 2018
தற்போது பெய்துவரும் கன மழை காரணமாக முல்லைத்தீவு – கரைதுறைப்பற்றுப் பிரதேசசெயலாளர் பிரிவின் கீழ், ஆண்டான்குளத்தை அடுத்துள்ள நித்தகைக்குளம் உடைப்பெடுத்துள்ளது.…

“நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்பதாக கூறிய ஜனாதிபதி அதை பயன்படுத்தியே முறையற்ற வகையில் செயற்படுகின்றார்”-பேராசிரியர் ஜயதேவ் உயன்கொட

Posted by - November 8, 2018
ஜனாதிபதி விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார்.  தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

பலத்த எதிர்பார்ப்புகளிற்கு மத்தியில் பொது நிகழ்வில் தோன்றினார் சந்திரிகா

Posted by - November 8, 2018
மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொது நிகழ்வொன்றில்…

இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் உள்விவகாரங்களில் தலையிடுகின்றன -வாசுதேவ

Posted by - November 8, 2018
இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்காவும் பிரிட்டனும் தலையீடு செய்கின்றன என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  குற்றம்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தின்…

முரளீதரனிற்கு கோத்தா பாராட்டு

Posted by - November 8, 2018
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் சமீபத்தில் வெளியிட்ட கருத்திற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவரிற்கு…

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியை கைப்பற்றுவோம்!

Posted by - November 8, 2018
சபாநாயகரின் அதிகாரத்தின் கீழ் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடப்படவுள்ள பாராளுமன்றில் யார் எந்த குழறுபடிகளை மேற்கொள்ள நினைத்தாலும் அதற்கிடமளியாது…

பெரும்பான்மை இருப்பின் 14 ஆம் திகதிக்கு முன் பாராளுமன்றை கூட்டுங்கள்-ஹரின் பெர்ணான்டோ

Posted by - November 8, 2018
பாராளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை உறுதியாக உள்ளதா என்பது தொடர்பில்…