இலங்கை நிலவரம் குறித்து சந்திரிகா ஆழ்ந்த கவலை

Posted by - November 15, 2018
2015 இல் வெற்றி பெற்ற சிறந்த இலங்கைக்கான மக்களின் வேண்டுகோளிற்கு துரோகமிழைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த  சிலர் முயல்வதை கவலையுடன்…

மீண்டும் குறைகிறது எரிபொருள் விலை

Posted by - November 15, 2018
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அந்த வகையில்…

ஆப்பிழுத்த குரங்காக மாட்டிக்கொண்ட மைத்திரி!

Posted by - November 15, 2018
குற்றமிழைத்தவர்களே, நீதி விசாரணை நடத்துவதும், தீர்ப்பை எழுதுவதும் இலங்கைக்கு ஒன்றும் புதிய விடயமல்ல.  அப்படியான, சமூக – அரசியல் ஒழுங்கிணை…

மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

Posted by - November 15, 2018
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜயமுனிபுர பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அயல் வீட்டிற்கு மின் இணைப்பை…

பாராளுமன்றை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானம் ?

Posted by - November 15, 2018
பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பாராளுமன்ற கட்டத்தொகுதியில் இடம்பெற்ற சபாநாயகர் தலைமையிலான…

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

Posted by - November 15, 2018
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை…

திலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி

Posted by - November 15, 2018
பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையில் காயங்களுக்குள்ளாகியே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சபையில் ஏற்பட்ட…

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு

Posted by - November 15, 2018
நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று (14) நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து இன்று (15) சபையில் எவரும் பிரதமர் பதவியிலோ, அமைச்சுப் பதவியிலோ இல்லையென…

ஜனாதிபதியாக இருந்த எனக்கு பிரதமர் பதவி ஒன்றும் பெரிதல்ல -பாராளுமன்றில் மஹிந்த

Posted by - November 15, 2018
“ஜனாதிபதியாக இருந்துள்ளேன் பிரதமராகவும் இருந்துள்ளேன் இந்த பிரதமர் பதவி ஒன்றும் எனக்கு பெரிதல்ல” என பாராளுமன்றில் கொந்தளித்தார் மஹிந்த ராஜபக்ஷ.…

வடக்கின் கரையோர மக்கள் பாதுகாப்பு கருதி கவனமெடுக்க வேண்டும் !!

Posted by - November 15, 2018
கஜா  புயல் குறித்து முன்னெச்சரிக்கை பணிக்கான   விழிப்புணர்வு   செயற்திட்டம்    யாழ்.அரச அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் நேற்று  காலை …