யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் !

Posted by - November 16, 2018
யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 18 ஆம் திகதி…

கசிப்பு விற்பவர்களே சபையில் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் – ராஜித

Posted by - November 16, 2018
இன்று சபையில்  காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொண்டவர்கள் அனைவரும் கல்வி பொது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் என்பது உறுதியாகிவிட்டது என…

02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் மீட்பு

Posted by - November 16, 2018
சுமார் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் பொலிஸ்…

கஜாவால் வடக்கில் 700 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - November 16, 2018
கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் 1000 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், அவற்றிற்கான புள்ளவிபரங்கள்…

இன்றும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க-சஜித்

Posted by - November 16, 2018
தோல்வியை அறிந்திருந்த குழுவினர் இன்று அடக்குமுறையில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். இன்று…

புதிய அரசாங்கத்தை அமைக்கவும்- பாட்டளி சம்பிக்க ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

Posted by - November 16, 2018
பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர்…

எமக்கு 113 இல்லையெனில் நாம் எதிர்க்கட்சியில் அமரவேண்டும் – குமார வெல்கம

Posted by - November 16, 2018
இன்றைய தினம் தமது கட்சியின் உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வின் போது நடந்துகொண்ட விதம் தொடர்பில் தான் கவலையடைவதாக ஐக்கிய மக்கள்…

மைத்திரியே முழுக் காரணம் – அநுரகுமார

Posted by - November 16, 2018
பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொலைகள் இடம்பெற வாய்புண்டு என்ற அச்சத்தினாலே பாராளுமன்றத்தை கலைத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மகிந்தவின் கருத்தும் ஹர்சாவின் பதில்கருத்தும்

Posted by - November 16, 2018
பாராளுமன்றத்தில் இன்று நிலவிய சூழ்நிலைக்கு சபாநாயகர் கருஜெயசூரியவே முக்கிய காரணம் என மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.