சீனாவில் ரசாயன தொழிற்சாலை அருகே குண்டுவெடிப்பு – 22 பேர் உயிரிழப்பு

Posted by - November 28, 2018
சீனாவில் ரசாயன தொழிற்சாலை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். 

ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மைதானா?

Posted by - November 28, 2018
அப்பல்லோ மருத்துவமனை ஊழியர் வாக்குமூலத்தால், ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மைதானா? என்ற புதிய குழப்பம் மீண்டும் உருவாகி…

நாகை வந்தடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி

Posted by - November 28, 2018
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக இன்று காலை நாகை…

வவுனியாவில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அக…

முல்லைத்தீவு இரணைப்பாலை மாவீர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில்,இந்த ஆண்டிற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றது. இதன் போது,இரண்டு மாவீரர்களின் தாயாரான…

சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மனியில் இருந்து வந்த தம்பதியினர்!

Posted by - November 27, 2018
யாழ் சாட்டியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேசத்தின் மாவீரர் ஒருவரின் தாயார்…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018
இலங்கைத் தமிழரசுக் கட்சியின், யாழ்ப்பாண அலுவலகத்தில், இன்று மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மார்டீன் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில், இன்று…

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது (காணொளி)

Posted by - November 27, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாக, மாவீரர் தினத்தை முன்னிட்டு, சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. …………..    …