வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அக வணக்கம் செலுத்தப்பட்டு, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது, பெருமளவான மக்கள், அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அக வணக்கம் செலுத்தப்பட்டு, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது, பெருமளவான மக்கள், அஞ்சலி செலுத்தியுள்ளனர்.