மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

412 0

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதேசத்தின் மாவீரர் ஒருவரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றி வைத்ததை தொடர்ந்து, ஏனையவர்கள் சுடர்களை ஏற்றி வைத்தனர்.

இதன் போது, பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

 

 

Leave a comment