நாளை 5 ஆவது முறையாகவும் அரசாங்கம் தோற்கடிக்கப்படும்- சஜித்

Posted by - November 29, 2018
பாராளுமன்றத்தில் நாளை தினம் ஐந்தாவது தடவையாகவும் இந்த சட்ட விரோத அரசாங்கத்தை தோற்கடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும்…

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கில்லை-மஹிந்த

Posted by - November 29, 2018
பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சட்டவிரோத பாராளுமன்றத்தை நாம் புறக்கணிக்கின்றோம்.…

“PMB Rice” முதலாவது பொதி ஜனாதிபதியிடம் கையளிப்பு

Posted by - November 29, 2018
நெல் சந்தைப்படுத்தல் சபையின் “PMB Rice” விற்பனை நாமத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள அரிசி சந்தைப்படுத்தலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக அதன்…

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கோர விபத்து!

Posted by - November 29, 2018
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று புத்தளம் நாத்தாண்டியா பகுதியில் சற்றுமுன்னர் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் !

Posted by - November 29, 2018
எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடல் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தை முறைப்படி கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்க மாட்டோம்!

Posted by - November 29, 2018
பாராளுமன்றத்தை முறைப்படி கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்க மாட்டோம் என ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர்

யார் வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம்!

Posted by - November 29, 2018
அரசியல் நெருக்கடியை சமாதானமாக தீர்த்துக் கொள்ள யார் வெள்ளைக் கொடியை ஏந்தி வந்தாலும் அதற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளோம் என பாராளுமன்ற…

பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது!

Posted by - November 29, 2018
பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது எனத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள்

இன்றைய பாராளுமன்ற அமர்வு சட்ட விரோதமானது-தினேஷ் குணவர்தன

Posted by - November 29, 2018
இன்று கூடிய பாராளுமன்றம் அரசியலமைப்புக்கு எதிரான சட்ட விரோதமானது என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். இன்று (29) காலை பாராளுமன்ற…

ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னரான நிலையை மீண்டும் செயற்படுத்துங்கள் – ரிஷாட்

Posted by - November 29, 2018
நாட்டின் அரசியலமைப்பை ஏற்று சத்தியப்பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி இன்று (29) பாராளுமன்றில் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை இடைநிறுத்தும் பிரேரணை 123…