மேகதாது அணை பிரச்சினை குறித்து தீர்மானம் நாளை, சட்டசபை சிறப்பு கூட்டம்

Posted by - December 5, 2018
மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதித்து தனி தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. மேகதாதுவில்…

எரிபொருட்கள் மீதான கூடுதல் வரி 6 மாதங்களுக்கு ரத்து – பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு

Posted by - December 5, 2018
பிரான்ஸ் நாட்டு மக்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான கூடுதல் வரியை 6 மாதங்களுக்கு ரத்து…

இந்திய பெண் உள்பட 22 பேர் படுகொலை! வங்காளதேச சிறப்பு கோர்ட்டில் விசாரணை தொடங்கியது

Posted by - December 5, 2018
டாக்காவில் 2016-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய பெண் உள்பட 22 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு…

ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் 9-ந் தேதி பொதுக்கூட்டம்

Posted by - December 5, 2018
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி டெல்லியில் சாதுக்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்று…

அமெரிக்க ராணுவ மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை

Posted by - December 5, 2018
அமெரிக்க ராணுவ மந்திரியுடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பென்டகனில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை…

வடக்கு மக்கள் அச்சத்தில் வாழ்கின்ற நிலை -அனந்தி சசிதரன்(காணொளி)

Posted by - December 4, 2018
வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முறையற்ற வித்தில் நிதிச் செலவீடுகளை மேற்கொண்டுள்ளார் என, ஈழத்தமிழர் சுயாட்சிக்…

மஹிந்தவின் பாதுகாப்பையும் குறையுங்கள்- நலின்

Posted by - December 4, 2018
மஹிந்த ராஜபக்ஷ தற்பொழுது பிரதமர் அல்லவெனவும், இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் பதவிக்கான பாதுகாப்பைக் குறைப்பதற்கு பொலிஸ் மா அதிபர்…

ஒரு சிலரின் தனிப்பட்ட நலன்களின் விளைவையே அனுபவிக்கின்றோம்- கோட்டாப

Posted by - December 4, 2018
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரினால் எமக்கு எந்தப் பயனும் கிடைக்கப்  போவதில்லையெனவும், எமது நாட்டைப் பார்க்க நாமே இருக்கின்றோம் எனவும்…

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பின்னர் ஜனாதிபதிக்கு பாடம் புகட்டுவோம்- ராஜித

Posted by - December 4, 2018
ஜனாதிபதி ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று…

சிறிசேனவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணையே ஒரே தீர்வு – மங்கள சமரவீர

Posted by - December 4, 2018
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவருவதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான ஒரே தீர்வு என மங்கள சமரவீர…