700 ரூபாய் சம்பள உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவையில் போராட்டம்

Posted by - January 27, 2019
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் அதிகரிப்பு கோரி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வந்த போதும் தற்போது 700 ரூபாயாகத்…

வீட்டிலிருந்த சிறுமியை வன்கொடுமைப்படுத்திய இருவர் கைது

Posted by - January 27, 2019
வீடு புகுந்து பணம் மற்­றும் நகைக­ளைக் கொள்­ளை­ய­டித்து பதின்ம வய­துச் சிறு­மியை பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­திய சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய சந்­தேக…

கட்டுநாயக்கவில் அமெரிக்க யுத்த தளபாட விமானம், சுங்கம், இராணுவம் சோதனையிட தடை

Posted by - January 27, 2019
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்தி இந்து சமுத்திரத்திலுள்ள அமெரிக்க யுத்தக் கப்பல்களுக்கு யுத்த உபகரணங்களை…

மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கை வேண்டாம்- அனுர விஜயதுங்க

Posted by - January 27, 2019
மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளாதிருக்குமாறு விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.  சேனா…

சம்பள உயர்வு விடயம் வரலாற்று ரீதியில் பாரிய வெற்றி-ஆறுமுகன்

Posted by - January 27, 2019
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் வரலாற்று ரீதியில் பாரிய வெற்றியை அளித்துள்ளது.  தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக…

நீரில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - January 27, 2019
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் கடற்பகுதியில் நீராட நபர் நீரில் இழத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.  நேற்று (26) மாலை 6…

பொழுது போக்குக்காக நீராடச் சென்ற இளைஞர்களில் ஆற்றில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - January 27, 2019
இளைஞர்கள் மூவர் சேர்ந்து பொழுது போக்குக்காகச் சென்று ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது அம்மூவரில் ஒருவர் நீரில் மூழ்கி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.…

இந்திய மீனபிடிப் படகுகள் மீள ஒப்படைப்பு

Posted by - January 27, 2019
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோத மீன் பிடிக்கு இந்திய மீனவர்களால் பயன்படுத்தப்பட்டு, இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள்…

குழந்தை கழுத்து நெரித்து கொலை , தாயும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை

Posted by - January 27, 2019
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் தாய் ஒருவர் தனது 7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து…