ராட்டினம் உடைந்த வீழ்ந்து தாய் பலி, மகள் படுகாயம் Posted by நிலையவள் - February 4, 2019 வெயங்கொடை – நைவல பகுதியில் அமைந்துள்ள பூங்காவின் ராட்டினம் உடைந்த வீழ்ந்ததில் பெண்ணெருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று முற்பகல்…
சம்பள பிரச்சினைக்கு மூன்று நாட்களில் தீர்வு – மனோ Posted by நிலையவள் - February 4, 2019 தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு மூன்று நாட்களில் தீர்வை பெற்றுக்கொடுப்போம் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஒரு சில நாட்களில்…
71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பின் அடையாள நாள் தான் சிறிலங்காவின் சுதந்திரதினம் Posted by சிறி - February 4, 2019 Februar 03, 2019 Norway தமிழீழத் தாய்மண்ணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில்,…
தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டு நாம் செயற்பட முன்வர வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு! Posted by சிறி - February 4, 2019 ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதே காலத்தின் தேவை என்பதை அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டே நாம்…
வடக்கில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய வேண்டும்- சுரேன் ராகவன் Posted by நிலையவள் - February 4, 2019 வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி…
மீரிஹான கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது Posted by நிலையவள் - February 4, 2019 மீரிஹான கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீரிஹான பொலிசார் தெரிவித்தனர். கடந்த 03 ஆம் திகதி…
71ஆவது தேசிய தினத்தில் “சுதந்திரம்“ நீக்கப்பட்டுள்ளது Posted by தென்னவள் - February 4, 2019 71ஆவது தேசிய தினத்தில் சுதந்திரம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஷ…
மைத்திரியின் யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம் Posted by நிலையவள் - February 4, 2019 நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைத்தல்…
போலி நாணயத்தாள்களுடன் சுன்னாகம் இளைஞன் கைது Posted by நிலையவள் - February 4, 2019 போலி நாணயத்தாளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞன் ஒருவர் சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார். யாழ்.தாவடி பகுதியில் உள்ள…
புதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூற ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை – துமிந்த Posted by நிலையவள் - February 4, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூறுவதற்கு அதிகாரம் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற…