ராட்டினம் உடைந்த வீழ்ந்து தாய் பலி, மகள் படுகாயம்

Posted by - February 4, 2019
வெயங்கொடை – நைவல  பகுதியில் அமைந்துள்ள  பூங்காவின்  ராட்டினம்  உடைந்த வீழ்ந்ததில்  பெண்ணெருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.   இன்று முற்பகல்…

சம்பள பிரச்சினைக்கு மூன்று நாட்களில் தீர்வு – மனோ

Posted by - February 4, 2019
தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு மூன்று நாட்களில் தீர்வை பெற்றுக்கொடுப்போம் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஒரு சில நாட்களில்…

71 வருடகால உச்சக்கட்ட இன அழிப்பின் அடையாள நாள் தான் சிறிலங்காவின் சுதந்திரதினம்

Posted by - February 4, 2019
Februar 03, 2019 Norway தமிழீழத் தாய்மண்ணில் ஒன்றரை லட்சம் உறவுகளின் இரத்த ஆறு ஓடி பத்தாண்டுகள் ஆகிற நிலையில்,…

தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டு நாம் செயற்பட முன்வர வேண்டும்! சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!

Posted by - February 4, 2019
ஒரு கொள்கையின் கீழ் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவதே காலத்தின் தேவை என்பதை அன்று தம்பி பிரபாகரன் உணர்த்தியதைப் புரிந்துகொண்டே நாம்…

வடக்கில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய வேண்டும்- சுரேன் ராகவன்

Posted by - February 4, 2019
வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான உத்தரவினை ஆளுநர் கலாநிதி…

மீரிஹான கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது

Posted by - February 4, 2019
மீரிஹான கொலை சம்பவத்துடன்  தொடர்புடைய சந்தேக நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக மீரிஹான பொலிசார் தெரிவித்தனர்.  கடந்த  03 ஆம் திகதி…

71ஆவது தேசிய தினத்தில் “சுதந்திரம்“ நீக்கப்பட்டுள்ளது

Posted by - February 4, 2019
71ஆவது தேசிய தினத்தில் சுதந்திரம் என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஷ…

மைத்திரியின் யோசனைக்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

Posted by - February 4, 2019
நாட்டில் போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்கு புலிகளை அழித்தமையைப் போன்றே இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினரை உள்ளடக்கிய விசேட படையணியை அமைத்தல்…

போலி நாணயத்தாள்களுடன் சுன்னாகம் இளைஞன் கைது

Posted by - February 4, 2019
போலி நாணயத்தாளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞன் ஒருவர் சுன்னாகம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.  யாழ்.தாவடி பகுதியில் உள்ள…

புதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூற ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை – துமிந்த

Posted by - February 4, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு புதிய அரசியலமைப்பு உருவாகாது எனக் கூறுவதற்கு அதிகாரம் கிடையாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற…