தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை ஜனாதிபதி விளங்கிக்கொள்ளவில்லை-ராஜித

Posted by - February 14, 2019
தேசிய அரசாங்கம் அமைப்பதன் நோக்கத்தை ஜனாதிபதியோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ சரியாக புரிந்துகொள்ளவில்லை. அதுவே தேசிய அரசாங்கத்தின் தோல்விக்கு காரணமாக…

யாழ்-போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு பிரதமர் தலைமையில் திறப்பு

Posted by - February 14, 2019
யாழ்-போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதிதீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார…

இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் கலப்படம் இல்லை

Posted by - February 14, 2019
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவில்  கலப்படங்கள் இல்லை எனவும் பாதுகாப்பானதும் பொதுமக்கள் நுகர்வுக்கு ஏற்றதுமானது என சுகாதார அமைசு தெரிவித்துள்ளது.  …

மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும்.

Posted by - February 14, 2019
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு…

இரணைமடு விசாரணைக்குக் குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

Posted by - February 14, 2019
கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய ஆளுநர் நியமித்த…

உலக வங்கியின் உயர் பிரதிநிதி இலங்கையில்

Posted by - February 14, 2019
தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் நேற்று கொழும்புக்கு வந்துள்ளார்.  உலக வங்கியின் உப தலைவரின்…

பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்கள் இன்று இலங்கைக்கு

Posted by - February 14, 2019
சட்டவிரோதமான முறையில் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்கு பயணித்த இலங்கையர்கள் இன்றைய தினம் நாட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். சிலாபம்…

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணை!

Posted by - February 14, 2019
அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் தற்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக எமது செய்தியாளர்…

திருகோணமலை மாவட்ட மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் இரத்து!

Posted by - February 14, 2019
திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து…

9 வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

Posted by - February 14, 2019
திருகோணமலை – தெவனிபியவர பிரதேசத்தில் 9 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரோயகம் செய்த தாயின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.…