போதை வில்லைகளுடன் நபர் ஒருவர் கைது

Posted by - February 15, 2019
மினுவங்கொடை – எசெல்ல பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் நேற்றைய…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - February 15, 2019
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்து…

வட பகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு, அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது – ரணில் (காணொளி)

Posted by - February 15, 2019
வடக்கு மாகாணம் முழுவதும், பல அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும், அந்த அபிவிருத்திகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் புதிய…

யாழ்ப்பாணம் மயிலிட்டியில், வீடமைப்புத்திட்ட பணிகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன (காணொளி)

Posted by - February 15, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், யாழ்ப்பாணம் மயிலிட்டியில், வீடமைப்புத் திட்ட பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மயிலிட்டியில் மீள்குடியேறிய மக்களின்…

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில், ஆராயப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - February 15, 2019
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பணிகள் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - February 15, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. இது தொடர்பான கூட்டம், காங்கேசன்துறையில் இடம்பெற்றது. இதன்…

யாழ். மாவட்ட அபிவிருத்தி தொடர்பில், ஆராயப்பட்டுள்ளது (காணொளி)

Posted by - February 15, 2019
வடக்கு மாகாணத்திற்கு, மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர்,…

அனுமதிப் பத்திரமின்றி மின்சார வாள்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை – மைத்ரிபால

Posted by - February 15, 2019
அனுமதிப் பத்திரமின்றி மின்சார வாள்களை தம்வசம் வைத்திருப்பவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று அநுராதபுரம்…

செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம்-ரணில்

Posted by - February 15, 2019
யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ். மாநகர சபையின் யோசனையை பிரதமா்…