யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது (காணொளி)

273 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறைமுக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பான கூட்டம், காங்கேசன்துறையில் இடம்பெற்றது.

இதன் போது, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம், சுற்றுலாத்துறையை விஸ்தரிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ப்பட்டது.

இந்நிகழ்விலும், அமைச்சர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளையும்இ வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.