காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

234 0

அரலகங்வில – நெலும்வேவ வன பகுதியில் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் ஒருவர் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை வன பாதுகாப்பு காரியாலயத்தில் பணி புரிந்த குறித்த நபர் நேற்று இரவு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் அலுத்வேவ பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.