பாகிஸ்தான் கொடி வாங்கியவர்களுக்கு இலவசமாக ‘லைட்டர்’

Posted by - February 17, 2019
புனேயில் பாகிஸ்தான் கொடியை எரிக்க வசதியாக அனைவருக்கும் இலவசமாக லைட்டர் கொடுத்த கடைக்காரர்.  காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து நாடு…

மக்களுக்கு சிறந்த வரவு செலவுத் திட்டமாக இருந்தால் ஆதரவு!

Posted by - February 16, 2019
மக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்…

மரணதண்டனை அமுல்: கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்பு

Posted by - February 16, 2019
மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின்…

மஹிந்த – முஸ்லிம் சிவில் அமைப்பினர் சந்திப்பு!

Posted by - February 16, 2019
அரசமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள 20ஆவது திருத்தம் தொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு இடையில், இன்று…

கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து மன்னிப்பு அளித்து ஒன்றுபட வேண்டும்-ரணில்

Posted by - February 16, 2019
கடந்த கால நிகழ்வுகளின் கசப்புணர்வுகளை மறந்து ஒவ்வொருவருக்கிடையில் மன்னிப்பு அளித்து இலங்கையர் என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்…

தமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த அரசாங்கம் திறந்து வைக்கிறது-மஹிந்த

Posted by - February 16, 2019
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும் பிரதமர் உட்பட அமைச்சர்கள் இன்னும் தனது அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட…

குடும்பத் தகராரில் ஒருவர் பலி!

Posted by - February 16, 2019
பொரலஸ்கமுவ- கஹடகஹவத்தை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  வெரஹெர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே…

துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Posted by - February 16, 2019
Sவெளிநாட்டில் , உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாகியுடன் இரு சந்தேகநபர்கள் கந்தகெடிய பிரசேத்ததில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாருக்கு…

விடுதலைப்புலிகளின் உடமைகள் மீட்பு

Posted by - February 16, 2019
அனுராதபுரம் தகயாகம பகுதியில்  விடுதலை புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பி, துப்பாக்கி ரவைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.…