துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

240 0

Sவெளிநாட்டில் , உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாகியுடன் இரு சந்தேகநபர்கள் கந்தகெடிய பிரசேத்ததில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.