ரயிலுடன் கார் மோதியதில் ஒருவர் பலி

Posted by - March 13, 2019
மாத்தரை, பம்புரன பிரதேசத்தில் இன்று காலை ருஹுனு குமாரி ரயிலுடன்  கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் காரில் பயணித்த…

மன்னாரிலும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

Posted by - March 13, 2019
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் கருப்பு…

கிளிநொச்சி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் …

Posted by - March 13, 2019
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் குறித்த போராட்டத்திற்கு ஆசிரிய…

ஓமந்தை ரயில்க்கடவையின் வீதித் தடையால் மக்கள் அவதி

Posted by - March 13, 2019
வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி ரயில் கடவைக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலியை அகற்றி அவ்வீதியூடான போக்குவரத்தினை அனுமதியற்ற முறையில்…

பருத்தித்துறையில் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை முயற்சி

Posted by - March 13, 2019
யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக…

இம்மாத இறுதிக்குள் சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள்

Posted by - March 13, 2019
 2018 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

ரஷ்ய பிரஜை கைது

Posted by - March 13, 2019
வீசா அனுமதிப்பத்திரமின்றி அளுத்கமை பிரதேசத்தில் தங்கியிருந்த ரஷ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அளுத்கமை டிப்போ அருகாமையில் வைத்து…

சடலமாக மீட்கப்பட்ட பெண்

Posted by - March 13, 2019
இங்கிரிய – கொடிகல – குரண பிரதேசத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நேற்று மாலை மீட்கப்பட்ட…

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு

Posted by - March 13, 2019
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளராக என்.கே. ஜி. கே. நெம்மவத்த நேற்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின்…

பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசாங்கத்திற்கு, காலக்கெடு வழங்குவது ஏன்? -விக்கினேஸ்வரன் (காணொளி)

Posted by - March 13, 2019
இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கிஇ நடந்த கொடூரங்களை மறைக்க, ஜக்கிய நாடுகள் சபை முற்படுகின்றதா என்ற சந்தேகம் வலுப்பெற்று…