பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசாங்கத்திற்கு, காலக்கெடு வழங்குவது ஏன்? -விக்கினேஸ்வரன் (காணொளி)

288 0

இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பு வழங்கிஇ நடந்த கொடூரங்களை மறைக்க, ஜக்கிய நாடுகள் சபை முற்படுகின்றதா என்ற சந்தேகம் வலுப்பெற்று வருவதாக, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இக்கருத்தை வெளியிட்டார்.