ரயிலுடன் கார் மோதியதில் ஒருவர் பலி

242 0

மாத்தரை, பம்புரன பிரதேசத்தில் இன்று காலை ருஹுனு குமாரி ரயிலுடன்  கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் காரில் பயணித்த மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மாத்தரை பொலிஸார் மேலதஜக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.