பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடி வென்ற மூதாட்டி Posted by தென்னவள் - July 2, 2016 இறந்த மகளின் கருமுட்டை மூலம் பேரக்குழந்தையை பெற்றெடுக்க போராடிய மூதாட்டி வெற்றி பெற்றார். இங்கிலாந்தை சேர்ந்த 28 வயது பெண்…
திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை பயணிகள் முற்றுகை Posted by தென்னவள் - July 2, 2016 கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமானம் தினமும் 2 சேவைகளை இயக்கி வருகிறது. மதியம் 2-30 மணிக்கு…
தி.மு.க.வில் சுயமரியாதை குறைந்து வருகிறது- வைகோ Posted by தென்னவள் - July 2, 2016 சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது. நகர் செயலாளர் சுந்தர பாண்டியன்…
புதுச்சேரி முதலமைச்சர் தமிழக ஆளுநருடன் சந்திப்பு Posted by தென்னவள் - July 2, 2016 புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி மரியாதை நிமித்தமாக டெல்லி சென்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியை சந்தித்து,…
சுவாதி கொலையில் கொலையாளி ராம்குமார் கைது! Posted by சிறி - July 2, 2016 நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்குமார் என்ற பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் கைது…
திருக்குறள் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் – மாவை Posted by கவிரதன் - July 2, 2016 உலக பொதுமுறையான திருக்குறள் சொல்லுகின்ற ஒழுக்கத்தை பின் பற்றி வாழ்வதன் மூலம்தான் நாங்கள் உலகில் நாகரீக உள்ளவர்களாக இருக்க முடியுமென…
தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் முஸ்லிம்களிடமிருந்த உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது – கோவிந்தன் கருணாகரம் Posted by கவிரதன் - July 2, 2016 தமிழர் போராட்டம் வீறு கொண்டெழுந்த காலங்களில் முஸ்லிம்களிடமிருந்த உத்வேகம் இப்பொழுது பலமிழந்து விட்டது அச்சந்தருகிறது என மாகாண சபை உறுப்பினர்…
தமிழ் முஸ்லிம் மக்கள் அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் – கிழக்கு முதல்வர் Posted by கவிரதன் - July 2, 2016 தமிழ் முஸ்லிம் மக்கள் இன்னும் பல தியாகங்களைச் செய்து அரசியல் சமூக ரீதியில் ஒன்றிணைய வேண்டும் என கிழக்கு முதல்வர்…
மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா Posted by கவிரதன் - July 2, 2016 மன்னார் மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழா இன்று கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரர் ஆயர் யோசேப் கிங்சிலி…
மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டி களுவாஞ்சிகுடியில் கண்டனப் பேரணி Posted by கவிரதன் - July 2, 2016 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் வைத்திய செயற்பாடுகளின் போது பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி…