புறக்கோட்டையில் வர்த்தக நிலையம் மூடி சீல் வைக்கப்பட்டது

Posted by - August 9, 2016
சட்ட விரேதமானமுறையில் இறக்குமதி செய்து, வர்த்தக நிலையங்களுக்கு துணி வகைகளை விநியோகித்த, புறக்கோட்டையில் உள்ள பிரசித்தமான விற்பனை நிலையம் ஒன்று…

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் – இலங்கை இராணுவத்தினருக்கு எதிரானது அல்ல

Posted by - August 9, 2016
இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இலங்கையில் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் செயற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய…

நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்

Posted by - August 9, 2016
அவுஸ்திரேலியாவில் இன்று (09.08.2016) நடைபெறும் மக்கள் தொகைக் கணீப்பீட்டில் நீங்கள் பிறந்த இடம் தமிழீழம் என ஏன் குறிப்பிட வேண்டும்.?

இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடரும் போப் பிரான்சிஸ்

Posted by - August 9, 2016
போப் பிரான்சிஸை இன்ஸ்டாகிராமில் 30 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்று வாடிகன் ரேடியோ தகவல் தெரிவித்துள்ளது.போப் பிரான்சிஸ் கடந்த…

குவெட்டா குண்டு வெடிப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம்

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் நடைபெற்ற குவெட்டா மருத்துவமனை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - August 9, 2016
கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 100 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக…

குவெட்டா மனிதகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

Posted by - August 9, 2016
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேஷன் தலைவர் பிலால் அன்வர் காசி என்பவரை…

ஒரு நாளைக்கு 100 கி.மீ. ஓடும் சோலார் ஆட்டோ

Posted by - August 9, 2016
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக் கழகத்தில் கிராம எரிசக்தி மையம் செயல்படுகிறது. இதில் புதுப்பிக்கதக்க வல்ல எரிசக்தி துறையில்…

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும்

Posted by - August 9, 2016
டெல்லி மேல்-சபையில் மனநல மசோதா 2013 பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவைக் குழு தலைவருமான…

அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி தூக்கிட்டு தற்கொலை

Posted by - August 9, 2016
அருணாச்சலப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  அருணாச்சலப்பிரதேசத்தின் தற்போதைய முதல் மந்திரியான நபாம்…