உயர்தர பரீட்சை மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்

Posted by - August 16, 2016
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலில் ஜனாதிபதி புதல்வி சதுரிக்கா போட்டி

Posted by - August 16, 2016
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வடமத்திய மாகாண சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா போட்டியிடலாம் என்று கூறப்படுகின்றது.வடமத்திய…

பரிசோதிக்க யாழ்.வந்த அமெரிக்க மருத்துவ குழுவின் உதவியை நாடும் விக்கி

Posted by - August 16, 2016
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்குட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட…

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை

Posted by - August 16, 2016
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களினூடாக, கஞ்சா கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுவதாக…

கூட்டமைப்பின் தலைவரைத் தாக்கும் அளவிற்கு நானில்லை! அன்ரனி ஜெகநாதன்

Posted by - August 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.வட மாகாண…

வெடிகுண்டு பீதி: மலாக்காவில் விமானப் பயணம் தாமதம்!

Posted by - August 16, 2016
வெடிகுண்டு பீதி காரணமாக இங்குள்ள பத்து பெராண்டாம் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து இந்தோனிசியாவின் பெக்கான் பாருவுக்குப் புறப்படவிருந்த விமானம்…

சலாவ இராணுவ முகாமுக்கு அருகே மீண்டும் வெடிப்பு

Posted by - August 16, 2016
சலாவ மற்றும் கொஸ்கம ஆயுதக் களஞ்சியச்சாலை வெடித்துச் சிதறியதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சலாவ ஆயுதக்களஞ்சியசாலைக்கு அருகிலிருந்த வீட்டுத்தோட்டமொன்றில் மீண்டும்…

முல்லைத்தீவில் இளைஞர் யுவதிகளுக்கு கடற்படையினர் பயிற்சி

Posted by - August 16, 2016
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்று கடற்படையினரின் முகாம் வளாகக் கடலில் காவல்துறையினரால் இளைஞர் யுவதிகளுக்கு விசேட கடற்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.  முல்லைத்தீவு மாவட்ட காவல்துறை…

இறையாண்மை திவாலாகிவிட்ட இலங்கைக்கு ஜெயமோகன் வக்காலத்து வாங்கலாமா? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - August 16, 2016
இலங்கை ராணுவத்தின் புனர்வாழ்வு மையங்களிலிருந்து கடும் சித்ரவதைகளுக்குப் பின் நடைப்பிணமாக வெளியே வருகிற தமிழீழ விடுதலைப் போராளிகளின் மர்ம மரணங்கள்…

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மக்களை கைவிட்டு செயற்படுகின்றனர்- சுரேஷ்

Posted by - August 16, 2016
பயங்கரவாத தடை சட்டத்தை தொடர்ந்தும் பேணும் எண்ணத்திலேயே அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.