இலங்கை போக்குவரத்து சபை தனியார் மயப்படுத்தப்படுமா?

Posted by - September 9, 2016
இலங்கை போக்குவரத்து சபை எந்த நிலையிலும் தனியார் மயப்படுத்தப்படாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க…

பிரபாகரன் அவர்களைச் சிறந்த தலைவர் என்று காலந் தாழ்த்தியேனும் இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டிருக்கிறது

Posted by - September 9, 2016
வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது, ‘பிரபாகரன் அவர்கள்…

“பிரபாகரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது” – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

Posted by - September 9, 2016
புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல்…

இழப்பீட்டுக் கடிதங்களை பல மக்கள் நிராகரித்துள்ளனர்- மகேஸ் சேனநாயக்க எச்சரிக்கை

Posted by - September 9, 2016
அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினரால் விடுவிக்கப்படமுடியாத காணி உரிமையாளர்களுக்கே இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ளும் கடிதம் அனுப்பி…

முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்ட விச ஊசிப் பரிசோதனை

Posted by - September 9, 2016
முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்டமாக விச ஊசிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை

Posted by - September 9, 2016
சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இன்று (வெள்ளிக்கிழமை) காலை வருகைதரும் மைத்திரிபால சிறிசேன சுப்ரமணியம்…

சம்பூர் காட்டில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு!

Posted by - September 9, 2016
திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் நீலாங்கேணி காட்டுப்பகுதியில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பரவிபாஞ்சான் மக்களின் போராட்டதை முடித்துவைத்தார் விஜயகலா

Posted by - September 8, 2016
சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குறுதியையடுத்து பரவிபாஞ்சான் மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதுஇன்று மாலை உண்ணாவிரதம்…

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை

Posted by - September 8, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின முன்னாள்…

உடுவில் பாடசாலை மாணவிகளின் போராட்டம் மல்லாகம் நீதவானின் தலையீட்டால் முடிவு (வீடியோ,படங்கள்)

Posted by - September 8, 2016
கடந்த சில நாட்களாக உடுவில் மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவந்த போராட்டம் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் தலையீட்டினால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.…