‘போக வேண்டாம் அப்பா’.. இந்திய குண்டுவெடிப்பில் பதிவான மனதை உலுக்கும் சம்பவம் Posted by தென்னவள் - November 16, 2025 இந்தியாவின் நவ்காமில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் இறந்த ஒன்பது பேரில் 57 வயது தையல்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்…
ரூபவாஹினி மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வருடாந்த அறிக்கைகள் பரிசீலனை Posted by தென்னவள் - November 16, 2025 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கையும், 2023 ஆம் ஆண்டிற்கான சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின்…
பிளாஸ்டிக் பைகளை மாற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகள் தயாரிக்க ஆலோசனை Posted by தென்னவள் - November 16, 2025 பொலிஎதிலின் (சிலிசிலி) பைகளுக்குப் பதிலாகப் பயன்படுத்தக் கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்க சுற்றாடல் அமைச்சு தலைமைத்துவம் வகிக்க…
டிசம்பர் முதல் வாரத்தில் டெல்லி செல்கிறார் டில்வின் Posted by தென்னவள் - November 16, 2025 மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா எதிர்வரும் டிசம்பர்…
வரவுசெலவுக்குஆதரவாக வாக்களித்ததால் அரசாங்கத்தின் பக்கம் மாறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை Posted by தென்னவள் - November 16, 2025 2026 வரவு செலவுத் திட்டத்தில் இரண்டாம் நிலை வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த…
தமிழ் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு: தொல். திருமாவளவனிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கோரிக்கை Posted by தென்னவள் - November 16, 2025 இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ தமிழ்மக்கள்…
யாழ். நெடுந்தீவில் பாவனையற்ற காணியிலிருந்து துப்பாக்கி மீட்பு Posted by தென்னவள் - November 16, 2025 யாழ். நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு…
மாவீரர் நாள் நிகழ்வுகள் : முல்லைத்தீவில் முன்னேற்பாடுகள் ஆரம்பம் Posted by தென்னவள் - November 15, 2025 முல்லைத்தீவு மாவட்டத்தில் அம்பலவன் பொக்கணை, மாத்தளன் சாள்ஸ் மண்டப வளாகத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள்…
யாழில். வீதிக்கு கழிவு நீரை வெளியேற்றிய உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூவருக்கு அபராதம் Posted by தென்னவள் - November 15, 2025 யாழில் உணவக கழிவு நீரினை வீதிக்கு வெளியேற்றிய உணவக உரிமையாளருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்திய உரிமையாளர்களிற்கும் ஒரு இலட்ச…
மருந்து வகைகளின் பெயர்களை தெளிவாக எழுதுமாறு வைத்தியர்களுக்கு எச்சரிக்கை! Posted by தென்னவள் - November 15, 2025 இலங்கையில் உள்ள வைத்தியர்களுக்கு இலங்கை மருத்துவ சபை முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். வைத்தியர்கள் மருந்துச் சீட்டுகளில் தெளிவற்ற முறையில்…