ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அல்ல-வாசு

Posted by - August 27, 2019
மக்கள் வங்கியை தனியார் மயமாக்குவதற்கான ஒரு செயல்முறை இருப்பதாக சோசலிச மக்கள் முன்னணி கூறியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்…

யாருக்கு ஆதரவளிக்க போகின்றோம் என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை-ரிசாட் பதியூதீன்

Posted by - August 27, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்ததன் பின்னரே அவர்கள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக…

ஆனந்த சமரசேகரவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - August 27, 2019
வசீம் தாஜுதீன் கொலை சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை அழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி…

பொல்லால் தாக்கி ஒருவர் கொலை

Posted by - August 27, 2019
களுத்துறை, பதுரலிய பகுதியில் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. நேற்று மாலை 4 மணியளவில்…

ஹெரோயினுடன் நால்வர் கைது

Posted by - August 27, 2019
இரு  வேறுபட்ட பகுதிகளில்  முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள்  கடத்தலுக்கு எதிரான சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது ஹெரோயின்  போதைப்பொருளுடன்  நால்வர்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.…

சுஜீவ சேனசிங்க, அஜித் பி பெரேராவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-unp

Posted by - August 27, 2019
அமைச்சரவை அந்தஸ்த்தற்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான பிரதமரின் செயலாளர்

Posted by - August 27, 2019
பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜர் ஆகியுள்ளார். விவசாயத்துறை அமைச்சுக்கான கட்டிடத்தை…

சுதந்திர கட்சி , பெரமுனவுக்குமிடையில் சந்திப்பு

Posted by - August 27, 2019
புதிய கூட்டனி அமைக்கும் தொடர்பில் சுதந்திர கட்சி , பொதுஜன பெரமுனவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் எதிர்கட்சி தலைவர்…

இரட்டைக்கொலை ; ஒருவர் கைது

Posted by - August 27, 2019
வென்னப்புவ, வாய்க்கால் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக…

விசேட வீட்டுக்கடன் முறைக்கு அனுமதி

Posted by - August 27, 2019
இராணுவத்தினருக்கான வீட்டுக்கடன் முறை தொடர்பில் அமைச்சரவையில் விசேட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.