தமிழ் அகதிகளுக்கு சமூக நலத் திட்டம் பழ. நெடுமாறன் வரவேற்பு

Posted by - July 22, 2016
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழக அரசின் வரவு-செலவு திட்டத்தில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான…

வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - July 22, 2016
வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள இராணுவ முகாம்களின் முன்பாக, இன்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வடக்குப் பிரதேசத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள…

கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் – யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

Posted by - July 22, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். அதேபோல் கல்விச் செயற்பாடுகள்…

அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுக்கு ஜாமின்

Posted by - July 22, 2016
திருப்பூர் 1-வது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.திருப்பூர் யூனியன்…

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மலேசிய பிரதமருக்கு நெருக்கடி

Posted by - July 22, 2016
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மலேசிய பிரதமருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் போலி கம்பெனிகள் மூலமாக அமெரிக்காவுக்கு 1 பில்லியன் டாலர்…

கலீதா ஜியாவின் மூத்த மகனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை

Posted by - July 22, 2016
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மூத்த மகனுக்கு சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து…

ரசிகர்களை கிறுக்கர்களாக்கும் போக்கிமோன் கோ வீடியோ கேம்ஸ்

Posted by - July 22, 2016
இல்லாத கதாபாத்திரங்களை இருப்பதுபோல் மாயமாக சித்தரித்து, செல்போன் மூலம் தேட வைக்கும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் ஆப்ஸ் இன்று…

நான் அதிபராக பதவி ஏற்றால் அமெரிக்காவில் அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்

Posted by - July 22, 2016
அமெரிக்காவின் அதிபராக நான் பதவி ஏற்றால் நாட்டில் சட்டம்-ஒழுங்கின் அடிப்படையிலான நல்லாட்சி நடைபெறும். அமைதியும், பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும். சட்டவிரோத குடியேற்றமும்,…

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை

Posted by - July 22, 2016
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை கேரள அரசு எதிர்க்கவில்லை என்று அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பேட்டியளித்துள்ளார்.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற…