அரசாங்கம் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது-விஜயமுனி

Posted by - June 12, 2019
அரசாங்கம் தொடர்பில் பொது மக்களிடம் இன்னும் நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி…

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது

Posted by - June 12, 2019
ஜாஎல களு பாலத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் தடுப்பு பிரிவு…

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்; 4 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை!

Posted by - June 12, 2019
அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என 3 எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு விளக்கம் அளித்துள்ளனர்.

கிராமப்புற பொருளாதார அமைச்சை ஏற்கப்போவதில்லை – மத்தும

Posted by - June 12, 2019
தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள கிராமப்புற பொருளாதார அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை; மண்ணின் தரம் பற்றி நற்சான்றிதழ் வழங்கப்பட்டது!

Posted by - June 12, 2019
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மண்ணின் தரம் நன்றாக உள்ளது என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

எந்த விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தான் தயார் – ரிஷாட்

Posted by - June 12, 2019
எந்த விசாரணைகளுக்கும் முகம் கொடுக்க தான் தயார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்…

தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு சிறிசேன ஒத்துழைக்க வேண்டும் – இராதாகிருஸ்ணன்

Posted by - June 12, 2019
குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஸ்தாபிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்…