பேச்­சு­வார்த்தை நடத்தி கூட்­டணி அமைப்­ப­தற்கு பொது­ஜன பெர­முன தயா­ரா­கவே இருக்­கின்­றது-ரம்­புக்­வெல

Posted by - June 17, 2019
எவ்­வா­றான கூட்­ட­ணிகள் அமைந்­தாலும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் இரண்டு விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்பை செய்­ய­மாட்டோம். பொது­ஜன பெர­முன கட்­சியின் சின்னம் மற்றும் …

திருடச் சென்றவர்களில் இருவருக்கு விளக்கமறியல்!

Posted by - June 17, 2019
திருகோணமலை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடச் சென்ற இருவர் தப்பியோடிய நிலையில் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களையும்…

தீர்வை வழங்கும் நோக்கம் ஜனா­தி­ப­தி­யிடம் இல்லை – மாவை

Posted by - June 17, 2019
ஜனா­தி­ப­தியும்,பிர­த­மரும் ஓர­ணி­யாக இணைந்து தமிழர் தரப்பின் பிரச்சினை­க­ளுக்கு முதலில் தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என இலங்கை தமி­ழ­ரசு கட்­சியின் தலை­வரும்…

ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது!

Posted by - June 17, 2019
கொக்குவில் ரயில் நிலைய அதிகாரி மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொது­ஜன பெர­முன – சுதந்­திர கட்சி தீர்க்கமான பேச்சுவார்த்தை இன்று

Posted by - June 17, 2019
பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடை யில் பரந்­துப்­பட்ட கூட்­ட­ணியை அமைத்­த­லுக்­கான இரு தரப்பு ஆறாம் கட்ட பேச்­சு­வார்த்தை…

இனந்தெரியாதவர்களால் அன்னை வேளாங்கண்ணியின் சிலை உடைப்பு!

Posted by - June 17, 2019
யாழ் மணியந்தோட்டம் பகுதியில் அன்னை வேளாங்கண்ணியின் சிலையை இனந்தெரியாதோர் நேற்று இரவு உடைத்துள்ளனர்.   மணியந்தோட்டம் பகுதியில் உள்ள மக்கள்…

60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்:கற்பித்தல் திறனை பாதிக்கும்தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

Posted by - June 17, 2019
60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் விகிதாசாரத்தை அமல்படுத்துவது கற்பித்தல், கற்றல் திறனை பாதிக்கும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு…

மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடுவைகோ குற்றச்சாட்டு

Posted by - June 17, 2019
மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்மு.க.ஸ்டாலின் அறிக்கை!

Posted by - June 17, 2019
மக்களின் உணர்வை நிதி ஆயோக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி முனைப்புடன் எதிரொலிக்கவில்லை அதனால் அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம்!

Posted by - June 17, 2019
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன் படுத்தினால் இன்று முதல் அபராதம் விதிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறைந்தது ரூ.100…