வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்

Posted by - June 17, 2019
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம், சாவகச்சேரி கெருடாவில் பகுதியில்…

யாழில் சகோதரனின் பிள்ளைகளைக் கத்தியால் குத்திய பெரியதந்தை

Posted by - June 17, 2019
தனது சகோதரனின் இரு பிள்ளைகளில் ஆண் பிள்ளையை கத்தியால் குத்தி காயப்படுத்தியும் பெண் பிள்ளையை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள பெரியதந்தையொருவரின்…

ஜனாதிபதி வேட்பாளரை பொதுஜன பெரமுன விரைவில் அறிவிக்க வேண்டும்-வாசு

Posted by - June 17, 2019
ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை பொதுஜன பெரமுன விரைவில் அறிவிக்கவேண்டும். அதனை தொடர்ந்து அறிவிக்காமல் இருப்பது குறித்து எமக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி…

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Posted by - June 17, 2019
வெல்லம்பிடிய பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்ட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். வெல்லம்பிடிய பொலிஸாருக்கு…

அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டனர் -சக்திவேல்

Posted by - June 17, 2019
அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே பலர் பயங்கரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டனர் என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை…

மொரகாஹேன வாகன விபத்தில் ஒருவர் பலி

Posted by - June 17, 2019
மொரகாஹேன பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  ஒருவர் காயமடைந்துளளார். இவ் விபத்து நேற்று இரவு 12.15 மணியளவில்…

தேர்தலை நடத்துவதற்கு  சர்வஜன வாக்கெடுப்பினை கோருவதற்கு  எவ்வித அவசியமும் கிடையாது-ஜி. எல்

Posted by - June 17, 2019
பொதுத்தேர்தலை நடத்த பொதுசன  அபிப்ராயத்தை கோர அரசாங்கம் முயற்சிப்பது  பயனறது.எவ்வாறு இருப்பினும் பெரும்பாலான  மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான அதிருப்தியினையே…

ஜனாதிபதியையும், பிரதமரையும் அழைக்கும் திட்டம் எதுவுமில்லை-ஆனந்த குமாரசிறி

Posted by - June 17, 2019
தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு தற்போதுவரை ஜனாதிபதியையும், பிரதமரையும் அழைக்கும் திட்டம் எதுவுமில்லை. ஆனால் அவர்களை அழைக்குமாறு தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் கோரினால், அதுகுறித்து…

பாராளுமன்ற தெரிவு  குழுவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது-யாப்பா

Posted by - June 17, 2019
தற்கொலை குண்டுதாரி சாஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ்   ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக  முன்னாள்  கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா  பாராளுமன்ற தெரிவு…

இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - June 17, 2019
ரம்புக்வெல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். குறித்த இளைஞன் நான்கு பேர் கொண்ட…