கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

314 0

வெல்லம்பிடிய பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்ட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லம்பிடிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய புத்கமுவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓன்றை சோதனைனக்குட்படத்திய போது 02 கிலோ கஞ்சா தொகை மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடுவலை பகுதியை சேர்ந்த 32 மற்றும் 34 வயதடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.