அபுதாபி லாட்டரியில் கேரள பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு

Posted by - July 6, 2019
கணவருக்கு தெரியாமல் அபுதாபி லாட்டரி சீட்டு வாங்கிய கேரள பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு கிடைத்துள்ளது. லாட்டரி பணத்தின் ஒரு…

வைகோவுக்கு தண்டனை அளித்தது வருத்தமளிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Posted by - July 6, 2019
வைகோவின் பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே தீர்மானம்- தினேஸ்

Posted by - July 6, 2019
ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைப்பதா? இல்லையா? என்பது தொடர்பிலும், போட்டியிடும் சின்னம் எது என்பது பற்றியும் தீர்மானம் எடுப்பது கூட்டு…

தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

Posted by - July 6, 2019
கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்டத்தில் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஆகிய இருவர் மீது அந்த தோட்ட தொழிலாளர்கள்…

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - July 6, 2019
றக்குவானை கோரளைகம பிரதேசத்தில் உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். றக்குவானை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த…

சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர்-தயா

Posted by - July 6, 2019
ஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில்…

மரண தண்டனை பிரச்சினைகளுக்கு தீர்வாகது-ஹெரிசன்

Posted by - July 6, 2019
மரண தண்டனை​யை நிறைவேற்றுவதால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முடியாது என்று விவசாயம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி…

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்தவர் கைது

Posted by - July 6, 2019
சட்டவிரோதமான முயைில் விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொள்ளுப்பிட்டிய பொலிஸாரால் குறித்த நபர் கைது…

கடலுக்குச் சென்ற மீனவரை காணவில்லை

Posted by - July 6, 2019
பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் பயணித்த…

தமிழர்களை ஏமாற்றும் அரசியலை த.தே.கூ. செய்கின்றது – வரதராஜ பெருமாள்

Posted by - July 6, 2019
தமிழ்மக்களை ஏமாற்றுகின்ற  அரசியலை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர் என வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடங்களாக  ரணில்…