வைகோவின் பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாணவ- மணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-