ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உடனடியாக தீர்மானம் எடுக்கவேண்டும்-வாசு

Posted by - July 8, 2019
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரதான கட்சிகள் மெளனம் காத்துவருகின்றன. இது அவர்களுக்கிடையில் திரைமறைவில் தேர்தலை பிற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றதா என்ற…

இராணுவ பலத்தினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது – சஜித்

Posted by - July 8, 2019
வெறும் இராணுவ பலத்தினால் மாத்திரம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, இராணுவ பாதுகாப்புக்கு…

தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - July 8, 2019
எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்து வாக்களித்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என,வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - July 8, 2019
பருத்தித்துறை, திக்கம் பகுதியில் 145 கிலோ கிராம் கேரளா கஞ்சா, காங்கேசன்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன், கஞ்சா வைத்திருந்த நபரையும் பொலிஸார்…

செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் O/L மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

Posted by - July 8, 2019
எதிர்வரும் செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் இம்முறை க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகப் பணி பூர்த்தி செய்யப்படும்…

நாட்டின் உண்மையான நிலையை வெளிகாட்டும் முறைகள் எதுவும் இல்லை- திலும் அமுனுகம

Posted by - July 8, 2019
மக்களுக்கு நாட்டில் நிலவும் உண்மையான நிலைமை தொடர்பில் வெளிக்காட்டுவதற்கான முறைகள் எதுவும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்…

தனது தேர்தல் பிரசாரத்துக்காகவே ஞானசார தேரரை விடுவித்துள்ள ஜனாதிபதி – கலகம தம்மரங்சி தேரர்

Posted by - July 8, 2019
ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்துக்கே அவரை சிறையில் இருந்து விடுதலை செய்திருக்கின்றார் என தேச விடுதலை கட்சியின் பிரதித் தலைவர்…

சம்பந்தன் – ரிஷாத் அணுசரனையுடன் நம்பிக்கையில்லா பிரேரனை தோல்வி அடையும் -ரோஹித

Posted by - July 8, 2019
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை  நாளைமறுதினம்  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் வியாழக்கிழமை வாக்கெடுப்பு  நடத்தப்படும். வாக்கெடுப்பின் போது  தமிழ்…

ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்: 500 கிலோ வெடிகுண்டு மீட்பு!

Posted by - July 8, 2019
2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டொன்றை ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்…

பிரான்சில் 9 ஆவது அகவையாக சிறப்போடு இடம்பெற்றுமுடிந்த தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்-2019

Posted by - July 8, 2019
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம், தமிழ்ச் சங்கங்களின்…